நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவருகின்றது.
குறித்த கலந்தாலோசனைக் குழுவில் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 6 பேர், மக்களின்கருத்துக்களை கேட்டறிந்து வருகின்றனர்.
இந்த செயலமர்வில் அதிகளவிலான மக்கள் தனிப்பட்ட ரீதியாகவும் ,குழுக்களாகவும் இணைந்து கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


Blogger Comment