இது ஒரே நாடு, இங்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதே சமயம் நாடு முன்னேற்றப்பாதையில் செல்ல அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மாத்தறையில் இடம் பெற்ற பௌத்த வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் மாத்தறை விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.
குறித்த விஜயத்தில் பௌத்த வழிபாடுகளில் கலந்து கொண்டு பிக்குகளுக்கு மரியாதை செலுத்தினார். இதன்போது போது, ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.
Blogger Comment